இந்திய அஞ்சல் துறையின் பணப்பட்டுவாடா வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் என்ற பெயரிலான வங்கிகள் ஏற்கனவே இரண்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக 648 கிளைகளை பிரதமர் முறைப்படி தொடங்கிவைக்கிறார். இந்த வங்கிகளுடன் நாட்டிலுள்ள ஒன்றரை லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இந்தாண்டு இறுதிக்குள் இணைக்கப்பட உள்ளன. இதன் பின்னர் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கிச் சேவையாளராக மாறும்.
இந்திய அஞ்சலகங்களில் மட்டும் 17 கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே பணப்பட்டுவாடா வங்கிச் சேவையை வழங்கி வருகின்றன. கிராமப்புறங்களில் நிதிச் சேவையை அளிப்பதற்கு இவ்வங்கி முக்கியத்துவம் அளிக்கும் என்றும், முதலில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு வங்கி என்ற அளவில் தொடங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை வரும் 21ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி