கடனை திரும்பச் செலுத்தாத கடனாளர்களை ரகசியமாக கண்காணிக்க துப்பறிவாளர்களை வங்கிகள் நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.
கடன் பெற்று திரும்பச் செலுத்தத் தவறுகின்றவர்களால் ஏற்படும் வாராக்கடன்களை கட்டுப்படுத்த வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடன் பெற்றவர் ஓரிரு மாதத் தவணையை செலுத்தத் தவறும் போதிலிருந்து அவரைக் கண்காணிக்க துப்பறிவாளர்களை பணியமர்த்த வங்கிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பு கொள்ள இயலாத வாடிக்கையாளர்கள் குறித்து துப்பறிந்து வங்கிக்குச் தெரிவிப்பது இவர்களின் பணியாக இருக்கும்.
வங்கியுடன் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளரிடமும் வாராக்கடனை வசூலிப்பதற்கான வழிகளை துப்பறிவாளர் ஆராய்வார் எனக் கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் வருவாய், இதர வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் வர்த்தக நடவடிக்கை ஆகியவை பற்றி துப்பறிவாளர் கண்டறிந்து வங்கிக்குத் தெரிவிப்பார் என்றும், அதன்மூலம், வாடிக்கையாளரிடம் வாராக்கடனை வசூலிக்க வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்