கேரள மாநிலம் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வரும் நிலையில், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் முன்னறிவிப்போடுதான் அணை திறக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
ஆசியாவிலேயே ஆர்ச் வடிவிலான பெரிய அணை என்ற பெருமை கொண்ட இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரமுள்ள இடுக்கி அணையில், தற்போது நீர்மட்டம் 2 ஆயிரத்து 395 அடியை தாண்டி அதிகரித்து வருகிறது. எனவே அணை 2 ஆயிரத்து 399 அடியை தொடுவதற்குள் மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என அணையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அணை பகலில்தான் திறக்கப்படும் என்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்