தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்து வடதமிழகம் நோக்கி மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கடலோர பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு வரை குளச்சல் மற்றும் தனுஷ்கோடி இடையே 4.6 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பி சீற்றம் ஏற்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!