கங்கை நதியில் குளிக்கவும் குடிப்பதற்கும் தகுதியுள்ள நீர் உள்ள இடங்கள் எவை என்பது குறித்து அறிவிப்பு பலகை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கங்கை நதியை சுத்தப்படுத்தும் அமைப்பிடம், எங்கு குளிப்பது ? எங்கு குடிப்பது ? என்ற அறிவுப்பு பலகையை வைக்குமாறு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு இடத்தில் இந்த பலகை இருக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சிகரெட் பெட்டிகளில் ஆபத்து எச்சரிக்கை இடம் பெற்றிருக்கும் நிலையில், கங்கை நதிக்கரையோரம் ஆபத்து எச்சரிக்கை இடம் பெற்றிருப்பதில் தவறு என்ன இருக்கிறது என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் ஹரித்வார் முதல் உன்னாவ் வரை கங்கை நதியின் தரம் மோசமாக உள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்