வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசு எடுத்த முயற்சிகளால், ஒரேநேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். மேலும் அனுப்பப்படும் தகவல் ஃபார்வேர்டு செய்யப்பட்டது என்பதை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(அட இதையும் கூட படிக்கலாமே) இனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது
வாட்ஸ்அப்பில் பரவும் வதந்தியால் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கும்பலின் தாக்குதலால் எந்தவித குற்றமும் புரியாதவர் கூட பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முழு முதற் காரணம் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்படும் வதந்திதான். எனவே வாட்ஸ்அப் வழியாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!