யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகி இருப்பது உத்தரப் பிரதேசத்திற்கு நல்லது என்று பாகிஸ்தான் நாட்டு பாடகி நரோதா மாலின் தெரிவித்துள்ளார்.
கராச்சி நகரில் வசிக்கும் பாடகி நரோதா மாலினி, கடந்த 15ஆம் தேதி பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்து மதப் பாடல்களைப் பாடியதாகவும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மெய்மறந்து பாடல்களை ரசித்ததாகவும் நரோதா தெரிவித்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சராக ஆதித்யநாத் பொறுப்பேற்றது குறித்து கருத்து தெரிவித்த நரோதா, உ.பி.,க்கு இனி நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!