தென்கொரியாவில் காரில் சென்ற பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை சாலையில் வீசி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் டேகு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் உள்ள பணத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் நகரத்தின் 11 இடங்களுக்கு காரில் சென்று, பணத்தை வீசியுள்ளார். இதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாலையில் லட்சக்கணக்கான பணத்தை கண்ட மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் அந்தப் பெண் எதிர்பார்த்தது போல யாரும் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அதற்கு மாறாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் அந்தப் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai