தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ஆயிரத்து 748 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு வந்து வறட்சியைப் பார்வையிட்டு சென்ற மத்தியக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வறட்சி நிவாரணமாக 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கக் கோரி இருந்த நிலையில், தற்போது ஆயிரத்து 748 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை ஈடுகட்ட இந்த நிவாரணத் தொகை போதாது என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரவித்துள்ளனர்.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!