சுவிஸ் வங்கிகளில் செயல்படாத கணக்குகளில் இந்தியர்களுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது ஆண்டாக, செயல்படாத வங்கிக் கணக்குகள் பட்டியலை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டுள்ளன. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத அதில் 300 கோடி ரூபாய் வரை யாரும் உரிமை கோரப்படாத பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுவிஸ் வங்கிகள் இந்தப் பட்டியலை வெளியிடுகின்றன. எனினும், இந்தியாவில் சுவிஸ் வங்கிக் கணக்கு குறித்த பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில், யாரும் அந்தப் பணத்துக்கு உரிமை கோராத நிலையே நீடிக்கிறது. சுமார் 40 கணக்குகள், இரண்டு பாதுகாப்பு பெட்டகங்கள் ஆகியவற்றில் இந்தப் பணம் இருப்பதாக சுவிஸ் வங்கிகளின் குறைதீர்ப்பு நடுவர் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்