தகவல் திருட்டு விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த பதிலை பொது வெளியில் பகிர முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலின், வாக்களர்களின் தகவல்களை தனியார் நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதேபோன்று மற்ற நாடுகளின் தேர்தல்களின் போது ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்கள் பகிர்ந்திருக்காலம் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்தினிடம் வலியுறுத்தியிருந்தது. அரசு விளக்கம் கேட்ட நிலையில், விரிவான பதிலை ஃபேஸ்புக் சமர்ப்பித்திருந்தது.
இதற்கிடையே ஃபேஸ்புக் தகவல் திருட்டால் இந்தியாவில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் மத்திய அரசிடம் அளித்த விளக்கம் தொடர்பான தகவல்களை நிறுவனம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டிருந்தது. இந்நிலையில் ஃபேஸ்புக் அளித்த பதிலை தெரிவிக்க மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்