2003-04 ஆம் ஆண்டுகளில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானவர் இர்பான் பதான். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார்.
பதான் அளித்த பேட்டியில், இந்திய அணியின் கேப்டன்கள் குறித்து பேசினார். பதான் கூறுகையில், “தோனி இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு தூண். அவர் ஆடுகளத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் வழிகாட்டியாக இருக்கிறார். நான் விளையாடிய ஒவ்வொரு கேப்டன்களும் வித்தியாசமானவர்கள். அனைவரையும் ஒப்பீடு செய்ய முடியாது.
கேப்டனாக கங்குலி செய்தது மிகவும் வித்தியாசமானது. எப்போதும் பாராட்டத்தக்கது. ஆனால் தோனி செய்தது, 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை போன்ற மதிப்பு மிக்க வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. சவுரவ் கங்குலியும், தோனியும் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள்.
விராட் கோலி தலைமையிலான தற்போதையை அணியும் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக விராட் கோலி இளம் அணியை ஊக்குவிக்கிறார். விராட் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரர்” என்றார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி