ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றது. அந்த காரை துரத்திச் சென்ற காவல்துறையினர் சிறிது தூரத்தில் மடக்கினர். அப்போது காரில் இருந்து வெளியேறிய 2 பேர் தப்பியோடினர்.
அவர்களை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது அதில் 300 கிலோ செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரங்களை கடத்தி வந்ததாக ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் பாலச்சந்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி