ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றது. அந்த காரை துரத்திச் சென்ற காவல்துறையினர் சிறிது தூரத்தில் மடக்கினர். அப்போது காரில் இருந்து வெளியேறிய 2 பேர் தப்பியோடினர்.
அவர்களை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது அதில் 300 கிலோ செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரங்களை கடத்தி வந்ததாக ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் பாலச்சந்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!