சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் சக இணையான புரவ் ராஜா - திவிஜ் சரண் இணையை எதிர்த்து போபண்ணா இணை விளையாடியது. முதல் செட்டை போபண்ணா-ஜீவன் இணை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா இணை, அந்த செட்டை 6-3 என கைப்பற்றி பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை ஓபனில் பட்டம் வெல்லும் இந்தியாவை சேர்ந்த இரண்டாவது இணை பெற்றது. ஏற்கனவே லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணை சென்னை ஓபனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1997-ஆம் ஆண்டு தொடங்கி 1999 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், 2002, 2011-ஆம் ஆண்டுகளிலும் பயஸ்-பூபதி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2012-ஆம் ஆண்டு செர்பிய வீரர் டிப்செராவிச்-சுடன் இணைந்து பயஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!