சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்ட விமானத்தால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். அவர்களுக்காக அதிகாரிகளுடன் பேசி தமிழிசை உதவி செய்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்வதற்காக சுமார் 80 பயணிகள் விமான நிலையத்தில் நேற்று காத்திருந்தனர். இதில் முதியவர்கள், சிறுவர்கள் உள்பட இருந்தனர். ஆனால் அவர்கள் செல்லவிருந்த விமானம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். மேலும் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் தவித்தனர். அப்போது அங்கு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகளுடன் பயணிகளுக்காக பேசினார்.
இதனையடுத்து பயணிகள் இரவு தங்குவதற்காக வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அதிகாலையில் பயணம் செய்வதற்காக விமானமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!