மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் விமானங்களில் ஸ்மார்ட்போனைவிட பெரிய எலெக்ட்ரனிக் பொருட்களை எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரானிக் பொருட்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உள்ள 8 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் 8 விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களில் கணிணிகள், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள் போன்ற பெரிய அளவிலான எலெக்ட்ரானிக் பொருட்களை எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (மார்ச் 21) முதல் 4 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!