சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் எப்போதுமே அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சாலையில் கிடந்தனர். உடனடியாக அங்கே திரண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஸ்பென்சர் பிளாசா எதிரே உள்ள சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்திலேயே, பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் இருவரும் பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும், அதனால்தான் விபத்து நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!