இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை மற்றவர்கள் பாடக்கூடாது என கூறுவது தவறு என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
மேடைக் கச்சேரிகளில் தனது பாடல்களை அனுமதி பெறாமல் பாடுவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கை அமரன், தன் பாடல்களை மற்றவர்கள் பாடக் கூடாது என இளையராஜா கூறுவது தவறானது. ராயல்டி கொடுத்துவிட்டு பாட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இசையை நாம் வியாபாரமாக பார்க்கவில்லை. மூச்சுக் காற்றாக சுவாசிக்கிறோம் எனக் கூறிய கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது தவறு என்றார்.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?