இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை மற்றவர்கள் பாடக்கூடாது என கூறுவது தவறு என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
மேடைக் கச்சேரிகளில் தனது பாடல்களை அனுமதி பெறாமல் பாடுவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கை அமரன், தன் பாடல்களை மற்றவர்கள் பாடக் கூடாது என இளையராஜா கூறுவது தவறானது. ராயல்டி கொடுத்துவிட்டு பாட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இசையை நாம் வியாபாரமாக பார்க்கவில்லை. மூச்சுக் காற்றாக சுவாசிக்கிறோம் எனக் கூறிய கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது தவறு என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்