மத்தியப்பிரதேச மாநிலத்தில் இரு பெண்கள் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாளி கோயில் வளாகத்தில் பெண் பூ வியாபாரிகளுக்கிடையே விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரின் முன்னிலையில், இரு பெண்களும் கோயில் அமைந்துள்ள சாலையில், ஒருவருக்கொருவர் முடியை பிடித்து இழுத்தவாறு சண்டையிட்டனர். இந்தச் சண்டையில் பெண்களின் கணவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
சாலை வழியாக சென்றவர்கள் சண்டையை நிறுத்த முயற்சித்தும் தோல்வியைச் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை சண்டை நீடித்த நிலையில் அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோயில் அமைந்துள்ள சாலையில் நடந்த இந்த ஆக்ரோஷமான சண்டை பலரை முகம் சுளிக்கவைத்தது.
Loading More post
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி