விருதுநகரில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா அருகில் வசிக்கும் நபர்களுடன் தகராறு செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். பத்து நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்த மைதீன் பாட்ஷா, அல்லம்பட்டி ரயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை சூழ்ந்து கொண்ட 5 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மைதீன் பாட்ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஏற்கனவே விருதுநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முத்துக்காமாட்சி என்பவர் ஜாமீனில் வெளிவந்த போது கடந்த மே மாதம் 7-ம் தேதி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix