நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்கள் குறித்து பேச அனுமதி மறுத்ததற்கெல்லாம் வெளிநடப்பு செய்யக் கூடாது என திமுகவினரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேரவையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இது நீதிமன்ற விவகாரம் என்பதால், அவையில் இது குறித்து பேச முடியாது என சபாநாயகர் தனபால் அனுமதி வழங்க மறுத்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையில் பிரச்னை எழுப்ப முயற்சித்தபோது, அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் எனக் கூறி பேச அனுமதி மறுத்தார் என கூறினார். எனவே இந்தக் காரணத்துக்கெல்லாம் வெளிநடப்பு செய்வதை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Loading More post
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்