நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் 21ஆவது முதலமைச்சராக கோரக்பூர் தொகுதி எம்பியான யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 2 துணை முதலமைச்சர்கள் உள்பட 47 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். லக்னோவில் 96 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள ஸ்மிர்தி உப்வான் மைதானத்தில் இதற்காக சுமார் 100 பேர் அமரக்கூடிய அளவிலான மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் உள்பட சுமார் ஒரு லட்சம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?