மயக்க மருந்து கொடுத்து தன்னை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் உபேந்திர வெர்மா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் தனக்கு மயக்க மருந்து கொடுத்து வெர்மா பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக சுதா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மேலும் தன்னுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என வெர்மா மிரட்டுவதாகவும் சுதா தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெர்மா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பெண் உள்பட சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்