திருப்பூர் மற்றும் கேரளாவில் நடந்த கொலையில் தொடர்புடையவர்கள் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓடிசா மற்றும் பிஜூ ஹெப்ராம் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள குவாரி ஒன்றில் பணியாற்றி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிஜூ ஹெப்ராம் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு சந்தோஷ் நாயக் தப்பியோடிவிட்டார். இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தோஷ் நாயக் ரயிலில் ஓடிசா தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இருந்து ஓடிசா செல்லும் ரயிலை சோதனை செய்த போது கழிவறைக்குள் பதுங்கியிருந்த சந்தோஷ் நாயக் சிக்கினார். இதே போல் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆசாத் நகரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற நௌசாத் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix