தூத்துக்குடியில் காலா திரைப்படம் வெளியான திரையரங்கில் மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.
கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவிய சூழலில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கத்தில் காலா திரைப்படத்தைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது ரஜினி மன்றத்தை சேர்ந்த சிலர், திரைக்கு முன் வந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி படம் பார்க்க வந்த ரசிகர்கள் எழுந்து நின்று சிறிது நேரம் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்