காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரபாகரன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.
Loading More post
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!