இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூரில் அமைகிறது.
இதுதொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ஆம் தேதி ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டதால், நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில், சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளை யாட்டு நிர்வாகம் மற்றும் உயர்மட்ட பயிற்சி ஆகியவை, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்