இந்திய அணியில் இடம் கிடைக்கிறதா ? ஆடும் லெவனில் இருக்கிறேனா இல்லையா என்ற கவலை எனக்கு இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தார் ரோகித் சர்மா. ஆனால் அந்த அணியின் மோசமான ஆட்டம் காரணமாக ஐபிஎல் தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறியது. மேலும், ரோகித் சர்மாவும் அந்தத் தொடரில் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா மனம் திறந்து பல்வேறு விஷயங்களை ஊடகத்துக்கு பகிர்ந்துள்ளார் அதில் " ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையில் பாதியை நான் கடந்துவிட்டேன். எனவே, இந்திய அணியில் இடம் கிடைக்கிறதா இல்லையா என்பதை பற்றிய கவலை எனக்கு இல்லை. இப்போது எனக்கிருக்கும் மனநிலை, வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே" என தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!