மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,000 லிருந்து 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று வெளியான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 பேருக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1000லிருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை சிவகங்கையில் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், தொழு நோயிலிருந்து மீண்ட பிறகும் கடும் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளோனோருக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்