ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ளதால் தமிழக அரசின் 2017-18 பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய ஜெயக்குமார், ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும் போது தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் எனவும், ஜிஎஸ்டி முறை அமலுக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனக் கூறினார். உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி