1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு ரூ 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து, 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.43.76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் எனவும், 12 ஆரம்ப சுதாகதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் 1 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20,000-க்கு மிகாமல் 50 சதவிகித மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!