தமிழகத்துக்கு 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அவரது உரையில் தமிழகத்தில் மொத்தம் 3,14,366 கோடி ரூபாய் கடன் உள்ளது என்று அதில் கூறினார். மேலும் அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
ரூ.7000 கோடிக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை.
2017-18 ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி.
பால் வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன் வளத்துறைக்கு ரூ.768 கோடி.
தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'