தஞ்சை - பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தஞ்சை மேலவஸ்தவாசாவடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் அவரது கார் வந்தபோது, சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விஜயகுமார், ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்