மாநிலத்திற்குள் அரசு முறை பயணங்களை மேற்கொள்ள தலைமை செயலாளரின் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
துறை செயலாளர்கள், ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
அரசு முறை பயணங்களுக்கு துறை செயலாளர்கள், ஆட்சியர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களும், ஆட்சியர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாநிலத்திற்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திற்கு வெளியே அரசு முறை பயணங்கள் மேற்கொள்ள முதலமைச்சரிடம் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை