காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை கர்நாடகாவிற்கு தாரை வார்த்தவர் திமுக தலைவர் கருணாநிதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி விவகாரத்தில் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று கூறினார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் செல்வாக்குடன் இருந்த போது மேலாண்மை வாரியத்திற்காக திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முதலமைச்சர் வினவினார். முதலமைச்சர் என்ற மாண்பிற்கு கூட மரியாதை தெரியாதவர் மு.க.ஸ்டாலின் என்று விமர்சித்த பழனிசாமி, மேலும், சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்கியவர்கள் திமுக எம்.எல்.ஏக்கள் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தமது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கலாம் என சிலர் எண்ணுவதாகவும், அது ஒருபோதும் நடக்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix