காவல்நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்.
தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு புதியமுறையை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். அந்த முறைப்படி, காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறையால், இனி காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்களின் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு, புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு உள்ளடங்கிய அனுமதி சீட்டு உடனுக்குடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix