திருபுவனை கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொலை வழக்கில் தொடர்புடைய உதயகுமார் என்பவர் திருவிழாவில் பங்கேற்க மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த சொகுசு கார்கள் உள்பட 15 கார்களை அடித்து நொறுக்கப்பட்டன. சில லாரிகளுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். தொழிற்சாலையில் இருந்த உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை