சூர்யாவின் ‘என்ஜிகே’படத்தின் படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளார்.
கடந்த ஒருமாதக் காலமாகவே தமிழ்த் திரை உலகம் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்தது. எனவே படப்பிடிப்பு எதுவும் நடைப்பெறவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரை உலகம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுநாள் வரை நிறுத்தப்பட்டு வந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சூர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். கிராமத்து செட் அமைப்பில் ரகுல் ப்ரீத் சிங்கின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!