உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரம்யா வீடு திரும்பினார்.
தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட திவ்யா ஸ்பாந்தனா. இவர் ரம்யா என்ற பெயரில் தமிழில் நடித்துவந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்த இவர், கடந்த தேர்தலில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி, அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் தீரஜ்காரந்த் கூறும்போது, ‘சிறப்பு மருத்துவக்குழு ரம்யாவுக்கு சிகிச்சை அளித்து வந்தது. ரம்யா சாப்பிட்ட உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் விஷமாக மாறியிருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் ரம்யா வீடு திரும்பினார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்