பட்டாசு ஆலைகளில் ஏற்பகோடைக்காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்: பட்டாசு உற்பதியாளர்கள்டும் வெடி விபத்துகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சிவகாசியில் நடைபெற்றது.
சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்கும் விதமாக பட்டாசு உற்பதியாளர்களுக்கான பட்டாசு விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பாதுகாப்பான வகையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட வேண்டும், கோடை காலங்களில் நிலவும் கடும் வெயிலை கவனத்தில் கொண்டு ரசாயன மூலப்பொருட்களை பாதுகாப்பான முறையில் கலவை செய்ய வேண்டும் என வருவாய்துறையினர் அறிவுறுத்தினர். அப்போது பேசிய பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசுக்கான தனி வாரியமும், தனி அமைச்சகமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் கோடை காலங்களில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்கும் வகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த தயாராக உள்ளதாகவும் அதற்கு அரசு பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix