பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மாவோ நகரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து, காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை தூண் அருகே நிற்க வைத்து காவல்துறை எஸ்.ஐ. பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அங்கிருந்த சிலர் இதனை படம்படித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருவதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'