மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா.
மணிப்பூரின் இரும்பு பெண்மணி எனப்படும் இவர், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியைத் துவக்கினார். அவரது மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற கட்சி மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. மணிப்பூர் முதல்வர் இபிபோ சிங்கை எதிர்த்து தோபால் தொகுதியில் ஐரோம் ஷர்மிளா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவைச் சந்தித்த ஐரோம் ஷர்மிளா தோல்வியை தழுவினார். இபிபோ சிங் தனது தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!