புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனவும் தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிந்து, வெடிகுண்டு பரிசோதனையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் நாராயணசாமி வீடு முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.
சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் நாராயணசாமி வீட்டுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த புவனேஷ்குமார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் தலைமறைவாகியுள்ளதால், அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி