காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது.
திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடந்து வருகிறது. மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதச் சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இதனிடையே அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!