ஏப்ரல் 2ஆம் தேதி முதல் டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு, கட்டணத்தில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பலரும் இணையதளம் மூலமாகவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர். இதனால் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் பல இடங்களில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், கவுண்ட்டரில் டிக்கெட் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்பதிவு கவுண்ட்டர்களில் நூறு ரூபாய்க்கும் மேல் கட்டணம் உள்ள பயணச்சீட்டை வாங்குபவர்களுக்கு, கட்டணத்தில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக 50 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Loading More post
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!