தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
ஜிசாட் - 6 ஏ என்ற தகவல்தொடர்பு செயற்கைகோளை இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 1:56 மணிக்கு தொடங்கியது.
415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகள் வரை செயற்கைகோள் செயல்பாட்டில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வளரும் தொழில்நுட்பங்களுக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலும் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!