சென்னையில் அனுமதியின்றி விடுதியில் நடனமாடிய 8 பெண்கள் உள்பட இரண்டு விடுதி மேற்பார்வையாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் அனுமதியின்றி பெண்கள் நடனமாடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடனமாடிக் கொண்டிருந்த 8 பெண்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்களையும் கைது செய்ததோடு, அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை தலைமைச் செயலக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு, 8 பெண்களை மட்டும் பிணையில் விடுவித்தனர். இதனிடையே, தலைமறைவாகியுள்ள விடுதி உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி