டி.ஆர்.எஸ் விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது அளித்த புகாரை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக, நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையை, தவறாக பயன்படுத்த முயன்ற ஸ்டீவன் ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ புகார் அளித்திருந்தது. இது தொடர்பான காணொளிக் காட்சிகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது அளித்த புகாரை பிசிசிஐ திரும்பப் பெற்றுள்ளது.
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக, ஓய்வறையில் இருந்த சக வீரர்களிடம் ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் கருத்து கேட்க முற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்