திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் ஆட்சிக்காலத்தில் 3 முறை வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் திமுகவின் சேலம் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த 2012ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவருடைய நெருங்கிய உறவினர்கள் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நீலா ஜெயகுமார் மற்றும் டாக்டர் இளவரசன் ஆகியோர், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் உறவினர்கள் ஆவர். உறவு முறையில் ராஜாவின் மூத்த சம்மந்தி இளவரசன் மற்றும் இரண்டாவது சம்மந்தி நீலா ஜெயகுமார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்